This is featured post 1 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.
This is featured post 2 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.
This is featured post 3 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.
Friday, 25 November 2011
ஈராக்கில் சதாம் ஹுசைனின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதன் பின்னர் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் நோக்கத்திற்காக அண்டை நாடுகளுக்கு கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய கிழக்கில் கல்விக்கான சமூக மாற்றம் (Social Change for Education in the Middle East) என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலமே திடுக்கிடும் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இவ் ஆய்வறிக்கையின் படி 2003 ஆம் ஆண்டின் பின்னர் அதாவது அமெரிக்க படையினர் ஈராக்கில் நுழைந்ததன் பின்னர் இதுவரை சுமார் 4000 பெண்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் அநேகர் அண்டைய மத்தியகிழக்கு நாடுகளான சிரியா, ஜோர்தானுக்கும், மேலும் பலர் சவூதி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் கடத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களே இவ்வாறான கடத்தல்களில் ஈடுபடுவதாகவும், சில பெண்கள் தங்கள் குடும்பத்தவர்களாலேயே விற்பனை செய்யப்படுவதாகவும் அவ்வறிக்கை குறிப்பிடுகின்றது.

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகும் காட்சிகள்!
ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகும் காட்சிகள் ரிவியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளனநியூசிலாந்தில் உள்ள ஓக்லாண்ட் எனும் இடத்தில் பாரிய கிறிஸ்மஸ் மரம் நடுகின்ற பணியை ஆற்றி வந்த ஹெலிகொப்டர் ஒன்று எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.
தரையிலிருந்து 25 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த சமயம் மின்சாரக் கேபிள்களில் அதன் சுழலும் சக்கரங்கள் மாட்டிக் கொண்டதால் தான் மேற்படி விபத்து நடந்துள்ளது.
... Continue Reading »

சதாம் ஆட்சிக்குப் பின்னர் ஈராக்கில் 4000 பெண்கள் பாலியல் நடவடிக்கைகளுக்காக கடத்தல்
ஈராக்கில் சதாம் ஹுசைனின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதன் பின்னர் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் நோக்கத்திற்காக அண்டை நாடுகளுக்கு கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய கிழக்கில் கல்விக்கான சமூக மாற்றம் (Social Change for Education in the Middle East) என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலமே திடுக்கிடும் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ... Continue Reading »

பெற்ற மகளையே விபச்சாரத்தில் தள்ளிய பெற்றோர் – வீடியோ
விஜய் டிவியில் நடந்தது என்ன? என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கொடுமை சம்பவம் இது. வேறு எங்கோ அல்ல தமிழ்நாடு கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடந்த இந்த கொடுமை. இந்த வீடியோவை பார்த்துவிட்டு தங்களது கோபத்தி னையும், அதிர்ச்சியையும் இங்கே தங்களுடைய கருத்துக்களாக பதிவு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு – தயவு செய்து ... Continue Reading »

பாகிஸ்தானில் 4 இந்து வைத்தியர்கள் சுட்டுக்கொலை : நடன மங்கையால் விபரீதம்!
பாகிஸ்தானின் சிந் மாகாணத்தின், சிகார்புர் மாவட்டத்தில் நான்கு இந்து மருத்துவர்கள் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவுகின்றது.
அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த அசோக், நரேஷ், அஜீத் மற்றும் சாதியா போல் ஆகிய நான்கு மருத்துவர்களுமே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அப்பகுதி இந்து இளைஞர்கள் சிலர் முஸ்லிம் நடன மங்கை ஒருவரை ... Continue Reading »

கிரீஸ் கடனாளியானது எப்படி?
ஐரோப்பிய நாடுகளுக்குப் பொதுவான பணமாக யூரோ அறிவிக்கப்பட்ட போது அந்நாடுகளின் பொருளாதார நிலை வெவ்வேறாக இருந்தது.
அதைக் கருத்தில் கொள்ளாமல் ஐரோப்பாவின் 27 நாடுகளில், 17 நாடுகளுக்கு பொதுவான பணமாக யூரோ அங்கீகரிக்கப்பட்டு விட்டதால் தற்போது கிரீஸ் நாடு சிக்கலில் தவிக்கிறது. கிரீஸ் நாட்டில் 2001ம் ஆண்டு யூரோ அறிமுகப்படுத்தப்பட்டது. 2002 பிப்ரவரி வரை அதன் பழைய ... Continue Reading »

பாதிக்கப்பட்டு அபாய நிலையிலுள்ள மாணவனின் சிகிச்சைக்கு உதவுங்கள்
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற போருக்குப் பின்னரான நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மாணவன் செல்வன் சோனமுத்து மோகன ரூபன் கற்சிலைமடு அ.த.க. பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார். இவர் கல்வியை இழக்கும் அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளார்.
முள்ளந்தண்டு விலகல் நோயால் அந்த மாணவனது கல்வி, சமுக, சமய செயற்பாடுகள் யாவும் இழந்து செல்லும் நிலை யில் சிகிச்சையை அவசரமாக மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ... Continue Reading »

பாலியல் வழக்கு: ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படும் விக்கிலீக்ஸ் அதிபர் அஸ்ஸாஞ்சே
விக்கலீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸ்ஸாஞ்சே தன்னை இங்கிலாந்து போலீசார் ஸ்வீடனுக்கு நாடு கடத்தாமல் இருக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை லண்டன் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸ்ஸாஞ்சே கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமுக்கு சென்றார். அப்போது அவர் இரண்டு பெண்களை பாலியில் பலாத்காரம் செய்ததாக அந்த ... Continue Reading »

அமெரிக்காவில் பனிப்புயல்: 28 லட்சம் பேர் பாதிப்பு
அமெரிக்காவில் அக்டோபர் மாதம் பனி காலமாகும். இந்த ஆண்டு அங்கு கடுமையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
நியூயார்க், நியூமெர்சி, வெஸ்ட் மில் போர்டு, மாசாசூசெட், ஜாப்பிரி, நியூஹாம்ப்ஷியர், கனெக்டிக் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் அப்பகுதிகளில் வாழும் 28 லட்சம் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடும் பனிப்புயல் வீசுவதால் மின்சாரம் தடைபட்டுள்ளது. ரோடுகள், தண்டவாளங்கள் பனிகட்டியால் ... Continue Reading »

ஐரோப்பிய நாடுகள் சிரியாவில் தலையிட்டால் பூகம்பத்தை சந்திக்க நேரிடும்:அதிபர் பஷார்
சிரியாவில் கடந்த மார்ச் முதல் அதிபர் ஆசாத்துக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் பதவி விலக்கோரி ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. கிளர்ச்சியை ஒடுக்க ராணுவத்தை அதிபர் பயன்படுத்தி வருகிறார். இதுவரையில் 3,000 பேர் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவம் சுட்டதில் 50 பேர் பலியானார்கள். வரலாற்று புகழ்மிக்க ஹோம்ஸ் ... Continue Reading »

சரண் அடைகிறார் கடாபி மகன்:ஐ.சி.சி.யுடன் பேச்சுவார்த்தை
லிபியாவின் மறைந்த முன்னாள் தலைவர் கடாபியின் மகன்மார்களுள் ஒருவரான சயீப் அல் இஸ்லாம், 39, சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் (ஐ.சி.சி.,) உள்ள தனது வழக்கில் சரண் அடைவதற்கான பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறார். ‘லிபியாவில் நடந்த போர்க் குற்றங்கள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என அவர் கூறியதாக ஐ.சி.சி.,யின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
லிபியாவில் கடாபி ஆட்சிக்கு ... Continue Reading »

பெற்றோர் கண்முன்னே மகளை எரித்துக் கொன்ற புதுப்பெண்ணின் புகுந்த வீட்டு உறவுகள்!
தலை தீபாவளிக்கு வீட்டிற்கு அழைத்து செல்ல வந்த பெற்றோர் முன்பே புதுப்பெண் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த மூக்கையா மகன் சண்முகவேல்(24). கூலித்தொழிலாளியான இவருக்கும், சிவகிரியை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் முனீஸ்வரி(19) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
முனீஸ்வரிக்கு கொடுத்த சீர்வரிசை போதாது என்று சண்முகவேல் மற்றும் ... Continue Reading »

நிதி நெருக்கடி காரணமாக விக்கிலீக்ஸ் வீழ்ந்தது
கடும் நிதி நெருக்கடியில் நிலையால் இனி எவ்வித ஆவணங்களையும் வெளியிடப் போவதில்லை என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர் பற்றிய பல்வேறு இரகசிய ஆவணங்களை லட்சக்கணக்கில் வெளியிட்டதன் மூலம் உலகின் கவனத்தைக் கவர்ந்தது விக்கிலீக்ஸ்.
இதன் தொடர்ச்சியாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தற்போது அவர் லண்டனில் ... Continue Reading »
















22:17
INS Blogs

